தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த நிலையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு..! யாழ்.புலோலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த நிலையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு..! யாழ்.புலோலியில் சம்பவம்..

யாழ்.புலோலி - உபயகதிர்காமம் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றிரக்கின்றது. தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த முறாவில் புலோலி தெற்கை சேர்ந்தத மு.யோகேஸ்வரி (வயது60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு