யாழ்.மாநகர முதல்வரின் பணிப்பு..! கிட்டு பூங்கா முகப்பு மீளமைப்பு செய்யப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வரின் பணிப்பு..! கிட்டு பூங்கா முகப்பு மீளமைப்பு செய்யப்படுகிறது..

விஷமிகளால் தீ வைத்துக் கொழுத்தப்பட்ட கிட்டு பூங்கா முகப்பு யாழ்.மாநகர முதல்வரின் பணிப்பிற்கமை மீள அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 28ம் திகதி இரவு விஷமிகளால் கிட்டு பூங்கா முகப்பு தீ வைத்து கொழுத்தப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் சிலர் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மாநகரசபை பணியாளர்கள் மூலம் புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு