புலம்பெயர் தமிழர் ஒருவருடன் பேஸ்புக் நட்புவட்டத்தில் இருந்தார்..! யாழ்.ஊடகவியலாளரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
புலம்பெயர் தமிழர் ஒருவருடன் பேஸ்புக் நட்புவட்டத்தில் இருந்தார்..! யாழ்.ஊடகவியலாளரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை..

யாழ்.மாவட்டத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

கொழும்பு 4ம் மாடியில் குறித்த விசாரணை இன்று நடத்தப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் நாடொன்றில் வசிக்கும் நபருடன் பேஸ்புக்கில் நட்பில் இருந்தமை குறித்து 

விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த நபர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்தவர் எனவும் கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு