யாழ்.கொடிகாமம் - வறணியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டூழியம்..! இளைஞன் மீதும் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - வறணியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டூழியம்..! இளைஞன் மீதும் தாக்குதல்..

யாழ்.வறணி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. இரண்டிற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியவற்றை அடிதது நொருக்கியதுடன், 

வீட்டிலிருந்து இளைஞன் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு