தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா!!

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயன்படுத்தப்பட்டு வரும் எஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசியின் ஏற்றுமதியை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.

அடுத்த ஏப்ரல் மாதம் இறுதி வரை வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளது.

உள்நாட்டில் தடுப்பூசிக்கான கேள்வி மீண்டும் அதிகரித்தமையால் மேற்படித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு