யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு PCR பரிசோதனை..! நெல்லியடி திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவருக்கு தொற்று உறுதியானதால்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு PCR பரிசோதனை..! நெல்லியடி திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவருக்கு தொற்று உறுதியானதால்..

யாழ்.நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ்.மாநகரசபை முதல்வருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்த நிலையில் மாநகரசபை முதல்வர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், உடனடியாக பீ.சி.ஆர் பரிசோதனையும் செய்துள்ளார். இந்நிலையில் 20ம் திகதிக்கு பின் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பொறுப்புடன் அவதானமாக இருக்குமாறு முதல்வர் கோரியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு