வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்திய விசமிகள்..!
யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தென்மராட்சி - மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டிருக்கின்றனர்.