வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்திய விசமிகள்..!

ஆசிரியர் - Editor I
வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்திய விசமிகள்..!

யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். 

குறித்த சம்பவம் தென்மராட்சி - மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை 

மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு