கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தை அரசியலாக்கவேண்டாம்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தை அரசியலாக்கவேண்டாம்..!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அடங்கம் செய்யும் விடயத்தை அரசியலாக்க வேண்டாம். என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியிருக்கின்றது. 

ஏனை நாடுகளில் இருக்கும் நடைமுறை, கணக்கில் எடுத்துக்கொண்டு விஞ்ஞான ரீதியாகச் சரியான வழிமுறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். 

என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.அத்துடன், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் நேரடி நடவடிக்கை எடுக்கவேண்டும். 

என அரச வைத்திய அதி காரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜய சூரிய தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு