இறக்குமதி செய்யப்பட்ட 6 ஆயிரம் வாள்கள் எதற்காக? பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ரீட்மனு விசாரணைக்கு..

ஆசிரியர் - Editor I

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 6 ஆயிரம் வாள்கள் எதற்காக? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும். 

என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி, குறித்த மனுவை மார்ச் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள 

மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்போது, இந்த விடயம் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் 

என, பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்ன உள்ளிட்ட குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு