க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 17ம் திகதி தொடக்கம் கற்றல் விடுமுறை..!

ஆசிரியர் - Editor I

க.பொ.த சாதாரணதர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒரு வாரம் கற்றல் விடுமுறை வழங்க அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 வரையில், கல்வி கற்பதற்காக விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு