பாடசாலைகளில் நிகழ்வுகளை நடத்த கல்வியமைச்சு அதிரடி தடை..! அமைச்சின் செயலாளரினால் பாடசாலைகளுக்கு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் தற்போது நிலவும் கொரோனா அபாயம் காரணமாக பாடசாலைகளில் நிகழ்வுகள் நடாத்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த தடை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு