23ம் திகதி நள்ளிரவு முதல் தனியார் வகுப்புக்கள், பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை..!

ஆசிரியர் - Editor I

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 1ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதம் 23ம் திகதி நள்ளிரவு தொடக்கம் தனியார் வகுப்புக்கள், பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

பரீட்சைகள் திணைக்களம் இந்த அதிரடி உத்தரவினை வழங்கியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு