60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட தொழில் புரிவோருக்கும் கெவிட் -19 தடுப்பூசி..! திகதியும் அறிவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரம் தொடக்கம் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 30 தொடக்கம் 60 வயதிற்குட்பட்ட தொழில் புரிவோருக்கும் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. 

குறித்த தகசலை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே கூறியிருக்கின்றார். இதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு