பாடசாலை மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை..! கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவம் 

இன்று தொடக்கம் அப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறதாகவும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு