யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 359 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். இதன்படி, 

வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா 1, மன்னார் 5, முல்லைத்தீவு 1 மொத்தமாக 7 பேருக்கு தொற்று உறுதி.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு