கொவிட்-19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வது கட்டாயமில்லை..! விரும்பமில்லாதவர்கள் ஏற்றிக்கொள்ளதேவையில்லை, ஜனாதிபதி செயலகம்..

ஆசிரியர் - Editor I

இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட்19 தடுப்பூசி முதல் தொகுதி இன்று இலங்கை வந்தடைந்த நிலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களது சுயாதீனமான தீர்மானமாகும். எனவே தடுப்பூசி ஏற்றுவது கட்டாயமல்ல. 

மேற்கண்டவாறு ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் தலலை ஆலோசகருமான லலித் வீரதுங்க கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும். 

அதை விரும்பாதவர்கள் ஏற்றிக்கொள்ளாதிருக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு