இந்தியா நன்கொடையாக வழங்கிய கொவிட்19 தடுப்பூசிகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்..!

ஆசிரியர் - Editor I

இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய கொவிட்19 தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சற்றுமுன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்தியா வழங்கும் 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அவற்றை கையளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு