இலங்கையில் நாய்களுக்கு தொற்றும் புதிய வைரஸ்..! நாடு முழுவதும் இனங்காணப்பட்டிருப்பதாக தகவல்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் நாய்களுக்கு தொற்றும் புதிய வைரஸ்..! நாடு முழுவதும் இனங்காணப்பட்டிருப்பதாக தகவல்..

இலங்கையில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய வைரஸ் ஒன்று பரவுவது அடையாளப்படுத்தப்பட்டிருப்பதுடன் குறித்த வைரஸ் தொற்றினால் நாட்டில் பல இடங்களில் வளர்ப்பு நாய்க்ள இறந்திருவ்வதாக கூறப்படுகிறது. 

இதுசம்பந்தமாக கருத்து வெளியிட்டுளள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர, தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணம்வரை அது தொடர்கின்றது. 

என்று குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு