சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கு 3 மாதங்கள் கால அவகாசம்..! விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது...

ஆசிரியர் - Editor I
சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கு 3 மாதங்கள் கால அவகாசம்..! விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது...

01/07/2020 தொடக்கம் 31/03/2021 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களை முடிவு திகதியில் இருந்து 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு