தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்த சலுகை..! அமைச்சரவை அங்கீகாரம்..

ஆசிரியர் - Editor I

தொடர்ந்து 14 நாட்களுக்கு மேல் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதன்படி மின் கட்டணத்தை செலுத்த 6 மாதகால சலுகை வழங்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் மின் துண்டிப்பு செய்யப்படாது. என அமைச்சரவை முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு