தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது உயர் நீதிமன்றம்..!
இலங்கை உயர் நீதிமன்றில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தீயும் புகை மண்டலமுமாக உயர் நீதிமன்றம் மாறியிருக்கும் நிலையில் தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை உயர் நீதிமன்றில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தீயும் புகை மண்டலமுமாக உயர் நீதிமன்றம் மாறியிருக்கும் நிலையில் தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.