கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுகிறது..! திகதியையும் அறிவித்தது அரசு, நேற்றய கூட்டத்தில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஜனவரி மாதம் 2ம் கிழமை சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. 

சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தற்போதைய சூழ்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக விமானநிலையத்தினை திறக்கும் திகதி சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு