யாழ்.பொன்னாலை கடலில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்த்தரை காணவில்லை..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பொன்னாலை கடலில் கடல்  தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார். 

பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து  இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு