பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இலங்கை படகு சிக்கியது..! 7 பேர் கைது..

ஆசிரியர் - Editor I

தமிழகம் - துாத்துக்குடி கடற்பகுதியில் பலகோடி பெருமதியிலான ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இலங்கைக்கு சொந்தமான படகு இந்திய கடலோர பாதுகாப்பு படையினால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த படகில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளும் ஐந்து துப்பாக்கிகளும் இருந்ததாக இந்தியச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் படகு என்பன இன்று காலை தூத்துக்குடி கடலோர காவல் படை முகாமை அடைந்த அடைந்துள்ளது, 

எனினும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு