வீட்டுக்குள் புகுந்து விஷமிகள் அட்டகாசம்..! மோட்டார் சைக்கிள் தீக்கிரை..

ஆசிரியர் - Editor I

யாழ்.வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விஷமிகள் தீயிட்டு கொழுத்தியிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் உள்ள அனைவரும் அயர்ந்து தூங்கிய பொழுது இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளின் உரிமையாளரால் இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு