யாழ்.உடுவிலில் இரகசியமாக புதைக்கப்பட்ட வயதான பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது..! நடந்தது என்ன? பின்னணி என்ன?

ஆசிரியர் - Editor I

யாழ்.உடுவில் பகுதியில் இறந்த முதியவர் ஒருவருடைய சடலம் யாருக்கும் தொியாமல் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றது. 

உடுவில் - சத்தியுபுரத்தை சேர்ந்த 64 வயதான பெண் கடந்த செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி உயிரிழந்த நிலையில் யாருக்கும் தொியாமல் மல்வம் சேமக்காலையில் சடலம் புதைக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் அம்பலமான நிலையில் புதைக்கப்பட்ட சடலம் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் பின்னணியில் சொத்து தகராறே உள்ளதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு