யாழ்.தென்மராட்சி - கரம்பகம் பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் கைதான பெண்களுக்கு 20ம் திகதிவரை விளக்கமறியல்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.தென்மராட்சி - கரம்பகம் பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சோி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், குறித்த பெண்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு