யாழ்.மிருசுவில் - கரம்பகம் பகுதியில் மிக இரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதி பொதுமக்கள் முறைப்பாட்டையடுத்து முற்றுகை..! இரு பெண்கள் உட்பட சிலர் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.மிருசுவில் - கரம்பகம் பகுதியில் மிக இரகசியமாக இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிறிய வீடொன்றில் மிக இரகசியமாக இயங்கிவந்த குறித்த விபச்சார நிலையம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு முற்றுகையிட்டுள்ளது.

பொலிஸாரின் முற்றுகையிலிருந்து இருவர் தப்பி ஓடியுள்ளதாக தொியவருகின்றது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு