அதிகாலையில் திடீரென வெள்ளகாடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை - எழில்நகர்..! மக்கள் அந்தரிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.கொழும்புத்துறை - எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் குடியிருப்புக்குள் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் இன்று காலையிலேயே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு