யாழ்.பருத்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்துடன் தர்க்கம்..! 6 குடும்பங்களை சேர்ந்த 8 பேருக்கு சுகாதார பிரிவு செய்த தரமான சம்பவம்..

ஆசிரியர் - Editor I

மருத்துவ தேவைக்காக மேல்மாகாணத்திற்கு சென்று திரும்பிய நிலையில் யாழ்.பருத்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பம் ஒன்றுடன் வாக்குவாதம் செய்தமைக்காக 6 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்துடன் தர்க்கம் புரிந்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக செயற்பட்ட சுகாதார பிரிவினர் 6 குடும்பங்களை சேர்ந்த 8 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு