யாழ்.நகரிலிருந்து வெளியேற்றப்படப்போகும் பழக்கடை வியாபாரிகள்..! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோில் சந்தித்து பேச்சு..
யாழ்.நகரிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ள பழக்கடை வியாபாரிகளை நோில் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்..