மாடு கட்டுவதற்காக அலவாங்கை நிலத்தில் ஊன்றியபோது வெடிபொருள் வெடித்ததில் இளைஞன் படுகாயம்..! சாவகச்சோி - சங்குப்பிட்டி பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டி பகுதியில் மாடு மேய்க்க சென்றிருந்த 22 வயதான இளைஞன் ஒருவன் வெடி பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பகுதியில் மாடு மேய்க்க சென்றிருந்த குறித்த இளைஞன் மாடு கட்டுவதற்காக அலவாங்கை நிலத்தில் ஊன்றியபோது நிலத்தில் புதைந்திருந்த வெடிபொருள் வெடித்ததிலேயே இளைஞன் காயமடைந்துள்ளான். 

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு