தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் திடீர் சுகயீனமடைந்து வீதியிலேயே மரணம்..! பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

புத்தளம் - சேவா மாவத்தை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் வீதியில் திடீர் சுகயீனமடைந்து மரணமடைந்துள்ளார். 

உயிரிழந்த நபரிடம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு