யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் சிலின்டர் வெடித்ததில் ஒருவர் காயம்..! இரு வீடுகள் சேதம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.வல்வெட்டித்துறை - ஊரிக்காடு பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் கோழி தீவனம் தயாரிக்கும் சிலின்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் மற்றும் வாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

விபத்தின்போது சிலின்டர் சுமார் 300 மீற்றர் துாரம் துாக்கி வீசப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு