யாழ்.மாவட்டத்தில் தேடி தேடி தனிமைப்படுத்தும் சுகாதார பிரிவு..! மறவன்புலவு, கைதடி பகுதிகளில் இரு குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தேடி தேடி தனிமைப்படுத்தும் சுகாதார பிரிவு..! மறவன்புலவு, கைதடி பகுதிகளில் இரு குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தலில்..

யாழ்.நல்லுார் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதடி, மறவன்புலவு, நாவற்குழி தெற்கு பகுதிகளில் இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் கொரானா வைரஸ் தோற்று உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகரின், வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்பங்களில் 

இன்றைய தினம் சுயதனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் குறித்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான 

அறிவுறுத்தல் ஸ்ரிக்கர்கள் இன்று ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு