இலங்கைக்கு வருகிறது கொவிட் -19 கட்டுப்பாட்டு தடுப்பூசி..! சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I

கொவிட் - 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த தடுப்பூசி இலங்கைக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளார். 

தடுப்பூசிக்கு நாடு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட திட்டம் உலகின் வேறு எந்த நாட்டிலும் ஒப்பிடமுடியாது. 

தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, நாட்டின் சில பகுதிகளில் நோயாளிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பதிவாகியுள்ளனர்,

ஆனால் இது நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு