யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது..! 20 லட்சம் பெறுமதியான நகைகள், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.பொலிஸாரினால் குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறியிருக்கின்றார். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்ட 20 பவுண் நகைகள் 3,மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட மின் மோட்டர்கள்,

மற்றும் பல்வேறுபட்ட வீட்டுத் தளவாடங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு