ஹம்பகா மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு..! இன்று மாலை 6 மணி தொடக்கம், திங்கள் கிழமை அதிகாலை 6 மணிவரை, இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

ஹம்பகா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கள் கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இந்த ஊரடங்கு சட்டம் ஹம்பகா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும். என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு