அலரி மாளிகையில் கோலாகலமாக நடந்த நவராத்திரி விழா..! தமிழ் பாரம்பரிய முறையில் சேலை அணிந்து பொட்டுவைத்து நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமரின் பாரியார்..

ஆசிரியர் - Editor I

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலமையில் அலரி மாளிகையில் நேற்றய தினம் நவராத்திரி பூஜை இடம்பெற்றுள்ளது. 

இந்த பூஜைகளில் பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள், தமிழ் அமைச்சர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து குடிமக்களும் மத வழிபாடுகளை சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு