சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..! நாட்டிலுள்ள சகல திரையரங்குகளும் 31ம் திகதிவரை பூட்டப்படுகிறது..

ஆசிரியர் - Editor I

இலங்கை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய நாட்டிலுள்ள சகல திரையரங்குகளும் இன்று தொடக்கம் 31ம் திகதிவரை மூடப்படுவதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. 

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு