யாழ்.சாவகச்சோியில் பாவனையற்ற காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி - கல்வயல் பகுதியில் வேதநாத பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள காணியிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பற்றைக்காடாக இருந்த காணியை உரிமையாளர் துப்பரவு செய்தபோது வித்தியாசமான தகரப் பெட்டி ஒன்று இருப்பதை அவதானித்த உரிமையாளர் 

சாவகச்சேரி பொலிஸ்ருக்கு தகவல் வழங்கினார். உடனடியாக குறித்த இடத்திற்கு சென்ற சாவகச்சேரி பொலிஸார் தகரப் பெட்டி ஒன்றில் இருந்த 150 துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். 

மேலும் சீருடை ஒன்றும் பெட்டியிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு