மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது கடற்படை வாகனம் மோதி விபத்து..! யாழ்.சாவகச்சோியில் இன்று மதியம் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

கடற்படையினரின் கப் வாகனம் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து 

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு