இறுக்கமான சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி 2 வாரங்களில் வெளியாகிறது..! மீறுவோர் பிடியாணையின்றி கைது, 6 மாதங்கள் சிறைவைக்கப்படும் அபாயம்..

ஆசிரியர் - Editor I

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்டதிருத்தத்துடன் கூடிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிடவுள்ளது. 

முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டிருக்கும். 

குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரு வாரங்களில் வெளியாகும். என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை இதனை மீறுவோர் 6 மாத சிறைத்தண்டணைக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு