யாழ்.கீரிமலையில் வாள்வெட்டு குழு ரவுடியின் வீடு முற்றுகை..! ரவுடி கைது, வாள் ஒன்றும் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வாள்வெட்டு குழு ரவுடி விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுன், 

அவரிடமிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது. யாழ்.கீரிமலை பகுதியில் உள்ள 20 வயதான குறித்த ரவுடியின் வீட்டை இன்று மாலை 4 மணியளவில் விசேட அதிரடிப்படை முற்றுகையிட்டது. 

இதன்போதே குறித்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரவுடி காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு