பொலிஸ் நிலையம் முடக்கப்பட்டது, சகல பொலிஸாரும் தனிமைப்படுத்தலில்..! சிற்றுண்டிசாலை உரிமையாளர் தொற்றுக்குள்ளானது எப்படி.? பொலிஸ் பேச்சாளர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

மினுவாங்கொட பொலிஸ் நிலைய சிற்றுண்டிசாலை உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவருடைய மகன் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். 

சிற்றுண்டிசாலை உரிமையாளர் தொற்றுக்குள்ளான நிலையில் பொலிஸ் நிலையத்தில் உள்ள சகல பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் தொற்றுக்குள்ளான சிற்றுண்டிசாலை உரிமையாளரின் மகன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு