நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை அனுமதியுடன் கூடிய உணவகங்கள் மற்றும் கள்ளு தவறணைகளை பூட்டுமாறு உத்தரவு..!

ஆசிரியர் - Editor I

மதுபான விற்பனை அனுதியுடன் கூடிய உணவகங்கள் மற்றும் கள்ளு தவறணைகளை பூட்டுமாறு சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. 

நாட்டில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்ததாக 

கலால்வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆரியதாச போதரகம தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு