ஹம்பகா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டாரா..? விரைவு நடவடிக்கையில் சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I

ஹம்பகா மாவட்டத்திலிருந்து நேற்றய தினம் யாழ்ப்பாணம் வருகைதந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தலுக்கு உட்படாத நிலையில், குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

அபாய பிரதேசமான ஹம்பகா மாவட்டத்திலிருந்து வருகைதருகிறவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். என்னும் நிலையில் குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் விரைவு நடவடிக்கையினை சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு