யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்..! முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்கள், கடற்கரைகள், பொதுமக்கள் கூடும் இடங்களை முற்றாக மூடுவதற்கு யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. 

மாவட்ட செயலர் க.மகேஸன் மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. 


மறுஅறிவித்தல்வரை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்கள், சுற்றுலா மையங்கள், பூங்காக்கள், கடற்கரைகளை மூடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு