திருவிழாக்கள், மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை..! மத்திய சுகாதார அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் திருவிழாக்கள், மாநாடுகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அதியாவசியமற்று மக்கள் கூடும் சகல விடயங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. 

பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் இந்த பணிப்பை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் எடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த பணிப்பை அவர் விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு