யாழ்.புங்குடுதீவில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..! இன்று மாலை பீ.சி.ஆர் பரிசோதனை, தொடரும் விசாரணை..

ஆசிரியர் - Editor I

ஹம்பகா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்ப்பாணம் - புங்குடுதீவுக்கு திரும்பியிருந்த இரு பெண்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் குறித்த பெண்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் குறித்த இரு பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

இவர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் இன்று மாலை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை குறித்த இரு பெண்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தியே யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு